"உள்ளே அமைதியை உணர முடிகிறது. பாசிட்டிவ் எண்ணங்கள் மட்டும் வருகின்றன."
பத்திரிகையாளர், திருவண்ணாமலை
"என் உடம்பு மோசமான நிலையில் இருந்தது இப்போது நன்றாக உள்ளது. என் குடும்பத்தில் சில சச்சரவுகள் இருந்தது. தியானத்திற்கு பிறகு அது சரியாகிவிட்டது."
முதிய பெண்மணி, தேனீ
"முதலில் கணக்கு பாடம் நல்ல வராமல் இருந்தது. தியானத்திற்கு பிறகு கணக்கு பாடம் எளிமையாக படிக்கமுடிஞ்சது."
மாணவர், திண்டிவனம்